Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: ஆட்சி தலைவர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:18 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் நேற்று முன்தினம் 20 மாவட்டங்களுக்கும் நேற்று கிட்டதட்ட 26 மாவட்டங்களுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றும் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் ஒருசில மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் சற்று முன்னர் நாளையும் பள்ளிகள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments