Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேசத்தில் 6வது கட்ட தேர்தல்! – யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (08:38 IST)
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இந்த ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூர் உள்ளிட்ட 111 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலையே வாக்குச்சாவடிக்கு சென்று யோகி ஆதித்யநாத் தனது வாக்குகளை செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments