Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த தம்பதியினர்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (08:49 IST)
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசு பொறியாளர் ரம்பவன். இவரது மனைவி துர்காவதி. கடந்த மாதம் சிறுவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ரம்பவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரம்பவன் வீட்டில் 8 மொபைல் போன்கள், பாலியல் விளையாட்டு சாதனங்கள், 8 லட்ச ரூபாய் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல்ரீதியாக படமெடுத்து விற்பனையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதற்கு உதவியாக இருந்ததற்காகவும், ஆதாரங்களை அழிக்கும் வாய்ப்புள்ளதாலும் ரம்பவன் மனைவில் துர்காவதியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்