Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் தாமரையை மூழ்கடித்த டி.ஆர்.எஸ்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:05 IST)
தெலுங்கானாவில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையின்படி சந்திரசேகர ராவின் டிஆரெஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
அதன்படி தெலிங்கானாவில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. எப்படியாவது தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்தபோதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி வருகிறது பாஜக.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments