Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் தாமரையை மூழ்கடித்த டி.ஆர்.எஸ்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:05 IST)
தெலுங்கானாவில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையின்படி சந்திரசேகர ராவின் டிஆரெஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
அதன்படி தெலிங்கானாவில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. எப்படியாவது தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்தபோதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி வருகிறது பாஜக.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments