Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர் கடும் அப்செட்: 5 மாநில தேர்தலிலும் பின்னடைவு!!!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (10:38 IST)
தற்பொழுது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் படி 5 மாநில தேர்தலிலும் பாஜக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது
ராஜ்ஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
அதன்படி தெலிங்கானாவில் டிஆரெஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. மற்றபடி ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோரமை பொறுத்தவரை எம்.என்.எஃப் முன்னிலையில் உள்ளது.
 
போகுறபோக்கை பார்த்தால் இந்த தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும் போலிருக்கிறது. இந்த தேர்தல் முடிவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என அச்சத்தில் இருக்கிறதாம் பாஜக மேலிடம்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments