Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய உயர்வுக்கு பின் இன்று திடீரென சரிந்த சென்செக்ஸ்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (09:32 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் சென்செக்ஸ் இருந்து வந்த நிலையில் நேற்று உயர்ந்த பங்குச் சந்தை இன்று இறக்கத்தில் உள்ளது 
 
சற்றுமுன் பங்குச் சந்தை தொடங்கிய நிலையில் 500 புள்ளிகள் இறங்கி 55 ஆயிரத்து 390 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 16500 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments