Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடவுள் சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு ...

கடவுள் சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு ...
, வியாழன், 19 டிசம்பர் 2019 (20:06 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கடவுள் சிலைகளுக்கு பக்தர்கள் கம்பளி போர்த்தி வழிபாடு செய்து செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த மார்கழி மாதத்தில் கடும் பனிப்மொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில்,  வாரணாசியில்  படா கணேஷ் என்ற கோவிலில் உள்ள கருவறை தெய்வத்தை பூசாரிகள் கனத்த துணியால் போர்த்தி வைத்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள்  துணியால் போர்த்தப்பட்டுள்ள சிலைகளை வணங்கிச் செல்லுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க அதிபருக்கு எதிரான தீர்மானம்: நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள 300 வார்த்தைகளில்