Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரை தடுத்து நிறுத்திய காவலாளி… செருப்பால் அடித்த பெண் ! வெளியான சிசிடிவி காட்சி

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:13 IST)
தெலுங்கானா மாநிலம்  ஹதராபாத்தில் உள்ள குடியிருப்பில் நுழைய முயன்ற காரை தடுத்து நிறுத்திய காவலாளியை ஒரு பெண் செருப்பால் அடித்துள்ளார்.

குடியிறுப்பில் வழக்கம் போல அந்தக் காவலாளி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வந்த ஒரு காரை நிறுத்து சில கேள்விகள் அவ கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் காரில் இருந்து வெளியே வந்து செருப்பால் காவலாளியைத் தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்: பட்ஜெட் குறித்து அண்ணாமலை

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments