பெட்ரோல் விலை உயர்வு...மாற்றி யோசித்த மக்கள் !

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:15 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. வரலாறு காணாத வகையில்  பெட்ரோல்- டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டிவிட்டது. டீசல் –ரூ.100 ஐ தாண்டிவிட்டது.    நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல்  விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே மக்கள் மோட்டார் வாகனங்களுக்கு மாறி வருவதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து  AVON என்ற சைக்கிள் நிறுவனம் கூறியுள்ளதாவது: பெட்ரோல் விலை உயர்வு கொரொனா காரணமாக சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments