Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:07 IST)
அடுத்த  3 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மித கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில்,கடலூர் , அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் ,புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி மற்றும், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தமிழகம் டெல்டா மாவட்டங்களிலும் மன மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments