தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:07 IST)
அடுத்த  3 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மித கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில்,கடலூர் , அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் ,புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி மற்றும், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தமிழகம் டெல்டா மாவட்டங்களிலும் மன மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments