Webdunia - Bharat's app for daily news and videos

Install App

E PASS-ஐ கட்டாயமாக்கிய தமிழக அரசு !!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:42 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. 

 
அந்த வகையில் தமிழக அரசு இ-பாஸை கட்டாயமாக்கியுள்ளது. ஆம், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரா, கந்ராடக, புதுச்சேரியில் இருந்து வருபவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை தற்போது விதிக்கப்படவில்லை. 
 
அதேபோல தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையே செல்லவும் இன்னும் எந்த கட்டுபாடுகளும், இ-பாஸ் நடைமுறைகளும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments