Webdunia - Bharat's app for daily news and videos

Install App

E PASS-ஐ கட்டாயமாக்கிய தமிழக அரசு !!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:42 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. 

 
அந்த வகையில் தமிழக அரசு இ-பாஸை கட்டாயமாக்கியுள்ளது. ஆம், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரா, கந்ராடக, புதுச்சேரியில் இருந்து வருபவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை தற்போது விதிக்கப்படவில்லை. 
 
அதேபோல தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையே செல்லவும் இன்னும் எந்த கட்டுபாடுகளும், இ-பாஸ் நடைமுறைகளும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments