Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை: 55 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:43 IST)
பங்குச்சந்தை நேற்று சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்றும் 500 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது 
தொடர்ச்சியாக இரண்டு நாள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியதும் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து தற்போது 54 ஆயிரத்து 740 என்ற புள்ளியில் விற்பனைக்கு வருகிறது. இன்று அனேகமாக 55 ஆயிரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் 16300 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பங்குச் சந்தை ஏற்றம் கண்டது அதில் முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments