Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:38 IST)
குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் ஏற்கனவே குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
குட்கா பான்மசாலா புகையிலை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு தடை என்றும் குட்கா போன்ற பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச் செயல் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கழிவறையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த அதிர்ச்சி சம்பவம்..!

அமேசான், கூகுள் நிறுவனங்களுக்கு அதிக வரி போடுங்கள்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்..!

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

அடுத்த கட்டுரையில்
Show comments