Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஏராளமான இழப்பை சந்திக்கும் முதலீட்டாளர்கள்..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:46 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் சரிந்து வரும் நிலையில் இன்றும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியது முதலில் சரிவில் இருந்து வருகிறது என்பதும் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் சார்ந்து 66260 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 150 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்து 756 என்ற புள்ளிகளில் வர்த்தக மாறி வருகிறது. 
 
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதுமே சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திருந்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

அடுத்த கட்டுரையில்
Show comments