Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கவலை!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:37 IST)
பங்குச்சந்தை நேற்று காலை ஏற்றத்துடன் தொடங்கினாலும் மாலை முடியும்போது 500 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து உள்ளது என்பதும் தற்போது 57890 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 115 புள்ளிகள் சரிந்து 17255 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்தது முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments