Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கவலை!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:37 IST)
பங்குச்சந்தை நேற்று காலை ஏற்றத்துடன் தொடங்கினாலும் மாலை முடியும்போது 500 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து உள்ளது என்பதும் தற்போது 57890 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 115 புள்ளிகள் சரிந்து 17255 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்தது முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments