Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:23 IST)
கிராமப்புறத்தை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபமாக எஸ்.சி/ எஸ்டி பிரிவினருக்கான உதவித்தொகை மற்றும் வருமான வரம்பு உயர்வு, ஓபிசி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு என பல்வேறு திட்டங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.

அதை தொடர்ந்து தற்போது கிராமப்புறத்தை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-6ம் வகுப்பு வரை பயிலும் எம்பிசி மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக வங்கிகளில் வைப்புநிதி தொடங்க 16.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments