Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்வு!
, புதன், 8 டிசம்பர் 2021 (10:28 IST)
இன்றும் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்தது. இதனிடையே நேற்று மாலை சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்தது. 
 
ஆம், மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் உயர்ந்து 57,881 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 335 புள்ளிகள் அதிகரித்து 17,247 புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இந்நிலையில் இன்றும் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 218 புள்ளிகள் அதிகரித்து 17,395 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை! – அமீரகம் அசத்தல் அறிவிப்பு!