Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமுல் கேட்டு மிரட்டி, போலீஸை தாக்கிய ரவுடி! பரபரப்பு சம்பவம்

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (14:51 IST)
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரு மளிகைக் கடையில் சாந்தகுமார் என்ற ரவுடி மற்றும் அவரது சகோதரரும் சேர்ந்து மாமூல் கேட்டு மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மளிகைக் கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி அங்குவந்த காவல்நிலைய ஏட்டு பாஸ்கரன் என்பவர் சாந்தகுமார் பிடிக்க முயன்றார்.
 
இதனால் கோபம் அடைந்த ரவுடி சாந்தகுமார் காவலரை திட்டி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
 
பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாகியிருந்த சாந்தகுமார் மற்றும் அவரது சகோதரர் சம்பத்தையும் கைதுசெய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments