தமிழ்நாடு தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - பிரபல நடிகர்

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (14:18 IST)
உலகில் பெரும்பாலான நாடுகளில் தண்ணீர் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதில் முக்கியமான நகரம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரம் ஆகும். இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் விவேக் கருத்துக்கூறியுள்ளார்.
உலகில் வெப்பமயமாதல் போக்கு அதிகமாகிவருகிறது. அதனால் அண்டார்டிக் கண்டத்தில் பனிமலைகள் உருகிவருவதாக ஆராய்சியாளர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இப்படி ஆளைக்கொல்லும் வெயில் அடிக்க மனிதன் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக மரங்களைத் தனது தேவைகளுக்காகப் வெட்டியெடுக்கும் மனிதன் பதிலுக்கு ஒருமரத்தை நட்டுவைக்காமல் இருப்பதும் உலகில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
மேலும் மனிதன் பயன்படுத்தும் ஏசி, குளிர்சாசனப்பொருட்கள் போன்றவற்றால் பசுமைஇல்ல வாயுக்கள் அதிகமாகி பூமியின் வெப்பத்தை அதிகரித்து மழைப்பொழிவை தடுப்பதுதான் உலகில் உள்ள ஆறுகள் வற்றிப்போய் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடக் காரணம்.
 
இந்நிலையில் நடிகர் விவேக் கொடைக்கானலில் செய்தியாளர்களுடம் கூறியதாவது :
விடுமுறை தினங்களில்  மற்றும் மாணவர் தன் பிறந்தநாளின் போது மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் ஏரிகுளங்களைத் தூர் வார வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரைப்போல் தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம்: தமிழக அரசுக்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை..!

முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments