Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:07 IST)
ராகுல் காந்தி

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் செங்கோட்டையையும் மத்திய அரசு விற்றுவிடும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும் எனவும் மத்திய அரசு கூறிவருகிறது. மேலும் ரயில்வே, இந்தியன் ஆயில் ஆகிய அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் எனவும் கூறிவருகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, “வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments