Webdunia - Bharat's app for daily news and videos

Install App

424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும்: பஞ்சாப் அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:53 IST)
424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது 
 
சமீபத்தில் பிரபலங்களுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கியதை அடுத்து பாடகர் சித்து மூசேவாலா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
 
 இதற்கு அவருடைய பாதுகாப்பு திரும்பப் பெற்றது காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை அடுத்து மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது . ஏழாம் தேதி முதல் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கபடும் என தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments