Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டு போன சிக்கன்: சென்னை வடபழனி ஓட்டலை மூட உத்தரவு

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:52 IST)
கெட்டுப்போன சிக்கனை உணவுக்கு தயார் செய்ததால் சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலை அதிகாரிகள் மூட உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் கெட்டுப்போனது சிக்கன்கள், மீன்கள் உணவுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கெட்டுப்போன சிக்கன் மீன் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதால் அந்த ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது
 
தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிறகு மாணவர் ஒருவர் பலியானதை அடுத்து தமிழகம் முழுவதும் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments