Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டு போன சிக்கன்: சென்னை வடபழனி ஓட்டலை மூட உத்தரவு

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:52 IST)
கெட்டுப்போன சிக்கனை உணவுக்கு தயார் செய்ததால் சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலை அதிகாரிகள் மூட உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் கெட்டுப்போனது சிக்கன்கள், மீன்கள் உணவுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கெட்டுப்போன சிக்கன் மீன் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதால் அந்த ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது
 
தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிறகு மாணவர் ஒருவர் பலியானதை அடுத்து தமிழகம் முழுவதும் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments