கெட்டு போன சிக்கன்: சென்னை வடபழனி ஓட்டலை மூட உத்தரவு

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:52 IST)
கெட்டுப்போன சிக்கனை உணவுக்கு தயார் செய்ததால் சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலை அதிகாரிகள் மூட உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் கெட்டுப்போனது சிக்கன்கள், மீன்கள் உணவுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கெட்டுப்போன சிக்கன் மீன் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதால் அந்த ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது
 
தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிறகு மாணவர் ஒருவர் பலியானதை அடுத்து தமிழகம் முழுவதும் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments