Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயருகிறதா?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (19:15 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது
 
அதன்படி அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதத்தை மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் ஜூலை மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த வாய்ப்பு தரப்படுகிறது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments