Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் கட்டணம் உயர்வு: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இபிஎஸ் அறிவிப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (19:10 IST)
மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆர்ப்பாட்டம் செய்யும் தேதியை அறிவித்து உள்ளது. 
 
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்

ALSO READ: 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
 
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இணைச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் அதிமுக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மின் கட்டண உயர்வை திரும்ப வாய்ப்பில்லை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments