Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:54 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.   பள்ளி மாணவர்கள் மதிய உனவுக்கு வீட்டில் இருந்து தட்டு, தம்ளர் உள்ளிட்ட அவற்றை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு    நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments