Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:54 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.   பள்ளி மாணவர்கள் மதிய உனவுக்கு வீட்டில் இருந்து தட்டு, தம்ளர் உள்ளிட்ட அவற்றை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு    நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments