Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:54 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.   பள்ளி மாணவர்கள் மதிய உனவுக்கு வீட்டில் இருந்து தட்டு, தம்ளர் உள்ளிட்ட அவற்றை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு    நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments