Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள்

புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள்
, திங்கள், 31 ஜனவரி 2022 (20:12 IST)
புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி  28 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் புதுச்சேரி யூனியலில் கொரொனா 3 வது தொற்றுப் பரவியது. தற்போது ஓரளவு குறைந்து வருகிறது.  இந்நிலையில்  கொரொனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 ஆம் தேதிவரை நீட்டித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களை கொரொனா வழிகாட்டு     நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் தேர்வுகள் நடத்தக் கோரி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்!