Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டி!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:38 IST)
ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டி!
ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் 18வது வார்டில் அதிமுகவை சேர்ந்த  பிரியா தினகரன் என்பவர் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்
 
இதனை அடுத்து அவருக்கு போட்டியாக அவருடைய தாய் கோட்டீஸ்வரி என்பவர் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்
 
ஒரே வார்டில் தாய் மற்றும் மகள் போட்டியிடுகின்றனர் என்பதும் அதில் ஒருவர் அதிமுக சார்பிலும் ஒருவர் சுயேட்சை சார்பிலும் போட்டியிடுவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments