Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டி!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:38 IST)
ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டி!
ஒரே வார்டில் தாய்-மகள் எதிரெதிராக போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் 18வது வார்டில் அதிமுகவை சேர்ந்த  பிரியா தினகரன் என்பவர் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்
 
இதனை அடுத்து அவருக்கு போட்டியாக அவருடைய தாய் கோட்டீஸ்வரி என்பவர் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்
 
ஒரே வார்டில் தாய் மற்றும் மகள் போட்டியிடுகின்றனர் என்பதும் அதில் ஒருவர் அதிமுக சார்பிலும் ஒருவர் சுயேட்சை சார்பிலும் போட்டியிடுவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments