Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 % ஊழியர்கள் மட்டும் பணிக்குவர அரசு உத்தரவு

50 % ஊழியர்கள் மட்டும்  பணிக்குவர  அரசு உத்தரவு
, திங்கள், 17 ஜனவரி 2022 (15:24 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்நிலையில், புதுச்சேரி யூனியனில் கொரொனா பரவல் காரணமாக  பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் 50 சதவீத பேர் மட்டும் பணிக்குவர அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 மேலும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி பணியாளர்க்ள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் எனப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு சின்ன அறிகுறியும் இல்லை; பச்சிளம் குழந்தை பலி! – கத்தாரில் சோகம்!