Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி மலைப்பாதையில் சிக்கிய 6வது சிறுத்தை.. பக்தர்கள் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (08:01 IST)
திருப்பதி மலை பாதையில் ஏற்கனவே 5 சிங்கங்கள் சிக்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை இன்னொரு சிங்கம் சிக்கி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
திருப்பதி மலை பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் சிறுமி ஒருவரை சிறுத்தை தூக்கி சென்று கொன்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இதனை அடுத்து திருப்பதி மலை பாதையில் நடமாடும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். இந்த கூண்டில் 5 சிறுத்தைகள் சிக்கிய நிலையில் இன்று மேலும் ஒரு சிறுத்தை சிக்கி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்னும் எத்தனை சிறுத்தைகள் அங்கு பதுங்கி இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து அந்த சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments