Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதியின் புகைப்படத்தை மிதித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (07:48 IST)
ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வந்த பக்தர்கள் உதயநிதியின் புகைப்படத்தை மிதித்து சென்று கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சென்ற பக்தர்கள் செல்லும் வழியில் உதயநிதியின் புகைப்படத்தை கீழே வைத்திருந்தனர் 
 
பக்தர்கள் உதயநிதியின் புகைப்படத்தை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments