Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:47 IST)
2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்ஜினியரிங் கல்லூரிகளின் தற்போதைய போக்கு, மாணவர்கள் சேர்க்கை மற்றும் என்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு 2024 ஆம் ஆண்டு வரை அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது 
 
என்ஜினீயரிங் கல்லூரிகள் குறித்து ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு தகுதியாகாது: விஜய்யை விமர்சித்த மதுரை ஆதினம்..

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments