Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:13 IST)
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ  வட்டி விகிதத்தில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளதாவது:

7 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்ததிற்கு 3% ஆகவும் 46 முதல் 179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 3.5 % ஆகவும் வட்டியை உயர்த்தியுள்ளது.

மேலும், 180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டம் 1 ஆண்டு வரையிலான திட்டம் என அனைத்து திட்டத்திற்கும் வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments