Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தி எடுக்கும் வெயில்..! எகிறிய ஜில் பீர் விற்பனை!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (14:57 IST)
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாகா நாள்தோறும் டாஸ்மாக்கில் தோராடமாக ரூ.90 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் அதில் ரூ.25 கோடி வரை பீர் விற்பனையாகிறது. தற்போது வெயில் அதிகமாக உள்ளதால் பலரும் பீரை அதிக அளவில் வாங்குகிறார்களாம்.

ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் பீர் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு இன்றி விற்பனையாகும் வகையில் அதிக அளவில் இருப்பு வைத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments