Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தி எடுக்கும் வெயில்..! எகிறிய ஜில் பீர் விற்பனை!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (14:57 IST)
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாகா நாள்தோறும் டாஸ்மாக்கில் தோராடமாக ரூ.90 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் அதில் ரூ.25 கோடி வரை பீர் விற்பனையாகிறது. தற்போது வெயில் அதிகமாக உள்ளதால் பலரும் பீரை அதிக அளவில் வாங்குகிறார்களாம்.

ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் பீர் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு இன்றி விற்பனையாகும் வகையில் அதிக அளவில் இருப்பு வைத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments