பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

Mahendran
சனி, 15 நவம்பர் 2025 (16:56 IST)
பிகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 'இண்டி' கூட்டணி தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி முடிவை அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
 
அவரது பதிவில், "நான் அரசியலை விட்டு விலகுகிறேன். எனது குடும்பத்துடனான உறவையும் முறித்துக்கொள்கிறேன். சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோர் தான் என்னிடம் இதை செய்ய சொன்னார்கள். அனைத்து பழிகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். 
 
லாலுவின் ஒரு மகன் தேஜ் பிரதாப் ஏற்கெனவே தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், இப்போது மகளும் அரசியலில் இருந்து விலகியிருப்பது, லாலுவின் குடும்ப அரசியலில் ஏற்பட்டுள்ள சலசலப்பை காட்டுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments