Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு பிஸ்கட் போடுவது போல மேடையிலிருந்து பரிசுகளை வீசிய அமைச்சர்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:05 IST)
கர்நாடகாவில் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஒருவர் நாய்க்கு பிஸ்கட் போடுவது போல பரிசுகளை தூக்கி எறிந்த வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
 
கர்நாடக மாநிலம் ஹாலியாலில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்த கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே நாய்க்கு பிஸ்கட் போடுவது போல, வீரர்களுக்கு பரிசுப்பொருட்களை தூக்கி எரிந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments