Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:30 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வுக்கு மத்திய அமைச்சர்வை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அகவிலைப்படி உயர்வு மூலம் 47.68 லட்சம் அம்னத்திய அரஸ்ய் ஊழியர்கள்,  68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலனடைவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி  35 உயர்வு மூலம் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments