Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விரைவில் 2 -வது விமான நிலையம் - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:16 IST)
இந்தியாவில் உள்ள நான்கு பெரு நகரங்களில் சென்னை முக்கிய நகராமாக விளங்குகிறது.

இந்நிலையில் நாளுக்கு நாள் வர்த்தகம், மக்களின் வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவை அதிகரித்து வரும் நிலையில்,  சென்னையில் புது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாஅர்.

இதுகுறித்து அவர்கூறியுள்ளதாவது:

சென்னையில் விரைவில்  இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments