Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குசாவடியில் துப்பாக்கிச்சூடு, 2 வீரர்கள் காயம் : மேற்குவங்கத்தில் பரபரப்பு!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (10:38 IST)
தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 2 வீரர்கள் காயம் என தகவல். 

 
மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தின் ஒரு சில தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. ஆம், மேற்குவங்கத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, கடந்தமுறையைவிட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37% வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  
 
முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பதற்றமான பகுதிகளிலும் இருப்பதால் கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே,  தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கத்தின் பகவான்பூர் தொகுதியில் வாக்குச்சாவடி மையம் அருகே துப்பாக்கிச்சூடு  நடைபெற்றுள்ளது. இதில் 2 பாதுகாப்புடை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments