Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்புகள் உயர்வு..

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:53 IST)
கடந்த 2020 ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நடந்து வருகிறது.

விரைவில் கொரொனா 4 வது அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தலை நகர் டெல்லியில் கொரானாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த  6 மாதத்தில் இல்லாத வகையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,073 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கொரரொனாவல் பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து சுமார் 4,34, 24 029 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆகும். இதுவரை 5,26,530 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments