Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் குறுவாள் எடுத்து செல்லலாம்..! – சீக்கியர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (14:00 IST)
சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய படி எங்கு சென்றாலும் டர்பன் அணிவதையும், குறுவாள் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் சீக்கியர்கள் கத்து எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கட்டுப்பாடுகளுடன் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி சீக்கியர்கள் கொண்டு செல்லும் குறுவாள் 22.86 செ.மீக்கு அதிகமாக இருக்கக்கூடாது. பிளேடு என சொல்லப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.23 செ.மீக்கு அதிகமாக இருக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments