Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரிக்கை! – முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (13:41 IST)
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு தரப்பு மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பே முக்கியம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிடுமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments