Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி: ரூ.60,000 கோடி திரட்ட திட்டம்

எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி: ரூ.60,000 கோடி திரட்ட திட்டம்
, புதன், 9 மார்ச் 2022 (10:37 IST)
எல்ஐசி பங்குகளை வெளியிட சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது என்பதும் இதற்கு எல்ஐசி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இது குறித்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் செபியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி எல்ஐசி பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. மேலும் பங்கு வெளியீட்டு தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
எல்ஐசி பங்குகள் மூலம் 60 ஆயிரம் கோடியை மத்திய அரசு திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் என ரஷ்யா அறிவிப்பு!