Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய பொருள் குடோனில் பற்றி எரிந்த தீ !

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (17:16 IST)
கேரள மாநிலம் திருவனந்தரபுத்தில் உள்ள ஒரு  பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மா நிலம் திருவனந்தரபுரம் கிள்ளிப்பாலம் என்ற பகுதியில் உள்ள ஒரு குடோனில் 12 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலிஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments