Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய பொருள் குடோனில் பற்றி எரிந்த தீ !

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (17:16 IST)
கேரள மாநிலம் திருவனந்தரபுத்தில் உள்ள ஒரு  பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மா நிலம் திருவனந்தரபுரம் கிள்ளிப்பாலம் என்ற பகுதியில் உள்ள ஒரு குடோனில் 12 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலிஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments