Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; ஆபரேஷன் திரிசூலத்தை கையில் எடுத்த நமச்சிவாயம்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (16:11 IST)
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கி சீர்குலைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பேண போதுமான காவலர்கள் இல்லை என்றும் காவலர்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்து வருகின்றது.

இந்நிலையில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆபரேஷன் திரிசூலம் என்ற என்ற திட்டத்தை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இதற்காக இந்த ஆண்டில் ஆயிரம் காவலர்கள் புதுச்சேரி போலீஸில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஜனவரி 20க்குள் 390 காவலர்களை தேர்வு செய்ய தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments