Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராசிடாமல் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை உயரப் போகிறது… அடுத்த அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (16:20 IST)
இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர உள்ளதாக சொல்லபடுகிறது.

இந்தியாவில் மருந்து பொருட்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பட்டியலிடப்படாத மருந்துகள் என இருவகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை சுமார் 10 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் பாராசிடாமல் உள்ளிட்ட அத்கம் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு உயர வாய்ப்புள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments