கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்று

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (21:47 IST)
கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 14 பேர் இம்மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 107  பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments