Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்று

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (21:47 IST)
கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 14 பேர் இம்மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 107  பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments