Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரில் குண்டுவெடிப்பு!

பெங்களூரில் குண்டுவெடிப்பு!
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:01 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் குண்டுவெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் திடீரென்று குண்டுவெடித்தது. இதில்,3 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்வித்துறையின் அதிரடி மாற்றம்: புதிய அதிகாரிகள் நியமனம்!