1,425 புள்ளிகள் சரிவு... பாதாளம் நோக்கி செல்லும் வர்த்தகம்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:48 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,425 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. 

 
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று இன்றும் 1,425 புள்ளிகள் இறங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஆம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,425 புள்ளிகள் சரிந்து 57,378 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 430 புள்ளிகள் குறைந்து 17,107 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments