Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கரை சிலர் வெளிப்படையாக பாராட்ட தயங்குகின்றனர்! – பிரதமர் மோடி வேதனை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:40 IST)
இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்தியாவிற்கு அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட நாள் இன்று இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு தினம் குறித்து பல கட்சி அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசியலமைப்பு தினத்தில் பேசிய பிரதமர் மோடி “அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அம்பேத்கரின் சேவையை சிலர் வெளிப்படையாக பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. அம்பேத்கரின் சேவையை அங்கீகரிக்க மறுப்பவர்களால் எப்படி இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்? அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments