Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக் எண்ட் முடிந்ததும் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு !

Advertiesment
Petrol
, திங்கள், 10 மே 2021 (09:14 IST)
தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.

 
தமிழகம் உள்பட 5 மாநில பொதுத் தேர்தல் நடந்து கொண்டு கொண்டிருந்தபோது பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது மாறாக பெட்ரோல் விலை குறைந்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.
 
கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் உயர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.38,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்கட்சி தலைவர் பதவிக்கு போட்டி! – இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!